முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:432) கம்பர் இயற்றிய இராம காதையை வழி நூலாகக் கொண்டு அதன் சார்பு நூலாக சீர்காழி அருணாசலக் கவிராயர் இயற்றியது, `இராம நாடகக் கீர்த்தனை' என்ற இந்த ஒப்பற்ற நூலாகும். பொருள் ஆழத்திலும், சொற்சுவையிலும், பேச்சுத் தமிழிலும், சிறந்ததான...