மொழிப் புலமையும், வாழ்வின் பக்குவமும் ஒருங்கே சேர்ந்து அமைந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். உயிரின நேயம், மரபுக் கவிதைகளாக மிளிர்ந்துள்ளன. நீ இன்றேல், ஏந்திழையே, அமுதினியே போன்ற கவிதைகளில், அறம் தாண்டாத காதல் சொல்லப்பட்டுள்ளது. உயர்வை நல்கும், அழகின் சிரிப்பாய், நன்முத்தாய், வளமும் பெருகும்,...