பக்கம்: 382, கடந்த 1959ம் ஆண்டு முதற்பதிப்பாக வெளிவந்த இந்நூல், கி.பி. 7 முதல் 10ம் நூற்றாண்டு வரையிலான, சைவ இலக்கிய வரலாற்றை உள்ளடக்கியது. நாளும் இன்னிசையால், தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் துவங்கி, மற்பந்த மார்பன் மணியன் மகன் மதில் வேம்பையர் கோன் நற்பந்தமார் தமிழ் நாராயணன் ஈறாக, 14 சைவப்...