நுாற்பாலை இளம்பெண்களின் உழைப்பை வலியுடன் கூறும் நாவல் நுால். குடும்பச் சூழலால் வேலைக்குச் செல்லும் பெண், நுாற்பாலை அவலங்களை சகிக்க முடியாமல் வெகுண்டெழுகிறார். பிரச்னைகளை எதிர்கொண்டு கடந்து, திரும்புவதை விவரிக்கிறது. சிறையும், நுாற்பாலையும் ஒன்று என்கிறது. இதை சம்பவங்கள் வழியாக வெளிச்சம்...