ஆலயா வெளியீடு: 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி., நகர், பம்மல், சென்னை-75. (பக்கம்: 160 டெம்மி)எழுத்து என்பது எழுதுவது மட்டுமல்ல, மனித நேயத்துடனும், சமூகப் பிரக்ஞையுடனும் வாழும் எழுத்தாளனே உண்மையான படைப்பாளி. ஒரு நல்ல மனிதனாக இருப்பதே என் எழுத்தின் இலக்கியம் என்று கூறும் இலட்சிய...