நூல் ஆசிரியர், வடசென்னையில் பிறந்தவர்; ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், விஞ்ஞானியாக பணிபுரிகிறார். ‘இன்று முதல் தமிழகம் எங்கும்’ என்பது உள்ளிட்ட நான்கு நூல்கள் எழுதி உள்ளார்.போர் விமானங்கள் பற்றி, தமிழில் எழுதப்பட்ட முதல்நூல் இதுவாக தான் இருக்க முடியும். சிறிய நூலாக இருந்தாலும்...