பூமி உருவாகிய அண்ட வெடிப்புக்கொள்கையில் தொடங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முதன்மை கொடுத்து எழுதப்பட்டுள்ள நுால். பூமியின் முதல் உயிரினம் கடலில்தான் தோன்றியது என்பதையும், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் என்னும் ராட்சசப் பல்லிகள் இருந்தன என்பதையும் விளக்கியுள்ளார் ஆசிரியர். இயற்பியல்,...