சித்தம் என்பது மனம். கடிவாளம் இல்லாத குதிரையைப் போல், கிளைக்குக் கிளை தாவிக் கொண்டே இருக்கும் குரங்கைப் போல், ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல் சதா அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை, தவம் எனும் பெருமுயற்சியால் தன்வயப்படுத்தியவர்களே, சித்தர்கள்.சித்தர்களைப் பற்றிய புத்தகங்கள், சமீபத்தில் பெருமளவில் வந்துள்ளன....