பக்கம்: 184 வள்ளல் பச்சையப்பர் தான் வாழ்ந்த மிகக்குறுகிய, 40ஆண்டுக்காலத்தில் மிகப்பயனுள்ள வாழ்வாக வாழ்ந்தவர். அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், கட்டிய கோவில்கள், எழுப்பிய கோபுரங்கள், நிறுவிய அறக்கட்டளைகள் நூற்றுக்கணக்கில் தமிழகம் எங்கும் விரவிக்கிடக்கின்றன. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டபோது,...