சிறை அனுபவங்களை பதை பதைக்கச் செய்யும் நடையில் விவரிக்கும் நுால். நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக கடலுார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒதுக்கிய எண், புத்தகத்தின் தலைப்பாக தந்திருப்பது தனி அர்த்தம் தருகிறது. அனுபவங்களும், நெருக்கடிகளும் தனித்துவமானதாக உள்ளன. சிக்கல்களையும், அழுத்தங்களையும்...