காஞ்சி மடாதிபதி மகா பெரியவர் வாழ்வில் நடந்த 30 சம்பவங்களை கட்டுரைகளாக படங்களுடன் நெஞ்சில் பதியும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் சதுர்த்தி பூசை கோவிலில் மட்டும் தான். அதற்கு காரணம் சொல்லுகிறார் பெரியவா. பாம்பன் சுவாமிகள் படம் மருத்துவமனையில் அகற்றப்பட்டது. மீண்டும்...