சூரியன் தன் ஒளியால் உலகிற்கு ஒளி அளிப்பது போல, தங்களின் தத்துவ ஒளியால் உலக மக்களுக்குப் புத்துயிர் ஊட்டிய இரு பெருமக்களைப் பற்றிக் கூறுவதே இந்நுால்; காரல் மார்க்ஸ், விவேகானந்தர் என்போரே அவர்கள். இருவரும் வெவ்வேறு துருவங்களாக விளங்கினாலும், சமுதாய மாற்றத்தை விரும்பியோர் என்ற புள்ளியில், இந்நுால்...