மனித வாழ்வில் பிரிக்க முடியாத அம்சம் இயற்கை. அறிவியலின் வருகைக்கும், வளர்ச்சிக்கும் பின், இயற்கை சீரழிக்கப்பட்டது. காடுகளை அழித்தும், நீர்நிலைகளை ஆக்கிரமித்தும், கானுயிர்களை வேட்டியாடி அருகச் செய்தும் அவற்றின் வாழ்வாதாரங்களைப் பறித்தும் இயற்கையை நாசப்படுத்தி வருகிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ...