727 அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 496) மகாபாரதக்கதையின் ஊற்றுக்கள், தோற்றுவாய், நதி மூலம், ரிஷி மூலம், என, ஒரு பெரிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தேவ்தத் பட்நாயக்கின் விரிவான, விளக்கமான சுவாரஸ்யமான நூல் இது. மகாபாரதம் செவிவழி கேட்கப்பட்டு, பின் ஏட்டில் இடம் பெற்று அச்சுவாகனம் ஏறியபோது அதன் வடிவமும்,...