முருகனுக்கு அர்ச்சனை செய்ய ஏற்ற வகையில் போற்றிகள் தரப்பட்டுள்ள நுால். சிவனுக்கு உரிய 108 போற்றிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், தந்தைக்கு உபதேசித்த முருகனும் சிவனும் ஒன்றே என்ற அருணகிரி திருப்புகழ் தத்துவம் வெளிப்படுகிறது. பக்திப் பரவசத்துடன் பாடி மகிழ தனிப் பாடல்களும் தரப்பட்டுள்ளன.எல்லாரும்...