இந்திய ஊடகங்களில் இடதுசாரிகளின் குரல் வலுத்திருக்கும் காலம் இது. தமிழ்நாட்டு நிலைமை இன்னும் விசேஷம். இந்த அறிவிஜீவிகளால் செய்யப்பட்டிருக்கும் ஒப்பனையை அகற்றி, பொதுவுடைமை பூமியின் அங்க லட்சணங்களைச் சரியான அளவில் வெளிப்படுத்தும் நூல் தான் இது!கூலி உயர்வு கேட்பவர்கள், பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை...