வேத நெறி வாழ்க்கை, ஆசார அனுஷ்டானங்கள் பற்றி, பலருக்கும் தெரிய வேண்டும் என்ற கருத்தில், இந்த நூலை ஆசிரியர் படைத்திருக்கிறார். அதற்காக கேள்வி-பதில் வடிவத்தில், சந்தேகங்களை விளக்கியிருக்கிறார். நம்மை விடப் பெரியவர்கள், படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்தால், அகங்காரம்...