மாணவர்களை சிறந்த குடிமக்களாக்குவதே ஆசிரியரின் தலையாய கடமை என்பதை வலியுறுத்தும் நுால். கற்பித்தலில் நுட்பங்களுக்கு விளக்கம் தருகிறது. தன்னம்பிக்கையூட்டி நல்லிணக்கத்தோடு வாழ்வதையும் கற்பிக்க வேண்டும் என அனுபவங்களிலிருந்து எடுத்துக் காட்டுகிறது. மாணவர் எதிர்பார்ப்பை தெரிந்து கொள்வதே முதல் கட்டம்...