இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் இருந்து சென்று வேலை செய்த, மலையகத் தமிழர்களின் பிரச்னைகள் குறித்து இந்த நூல் பேசுகிறது. 1936ல், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, அப்போதைய இந்திய பிரிட்டிஷ் அரசு, கும்பகோணத்தில் பணியில் இருந்த ஏ.விட்டல்பாய் என்ற ஐ.சி.எஸ்., (இப்போதைய...