இஸ்லாமிய சமயத்தில் பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள குறுநாவல் நுால். சாகித்ய அகாடமி விருது பெற்ற கதையின் தமிழ் வடிவம்.இஸ்லாமியரிடையே உள்ள ஒரு நடைமுறை பற்றிய கேள்விகளை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அது, பல ஆண்டுகளாக தொடர்வதன் பின்னணியில், பாத்திரங்களை உருவாக்கி,...