திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் பொக்கிஷமாகும். "திருக்குறள் உலக மொழிபெயர்ப்புகள்" என்ற இந்த நூல், திருக்குறளின் மேன்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள்களின் தொகுப்பாகும்.இந்த நூலில் திருக்குறள் பன்மொழிகளில்...