நூலாசிரியர் சண்முகநாதன், முன்பு தமிழக ஆர்.எஸ்.எஸ்.,சின் மாநில அமைப்பாளராக இருந்தவர். தற்போது, பா.ஜ.,வின் அகில இந்திய தலைவர்களில் ஒருவர். நான்கு பகுதிகளாக உள்ள இந்த நூலின் முதல் பகுதி, பா.ஜ., எப்படி ஒரு அரசியல் இயக்கம் என்பதையும், 2ம் பகுதி, அதன் நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றியும், 3ம் பகுதி,...