பேராசிரியப் பெருந்தகை, நற்றமிழ் நாவலர், உரை நயம் கண்ட உரை வேந்தர், சைவ சித்தாந்த செம்மல், கல்வெட்டு, செப்பேடுகளை ஆய்ந்து தமிழக வரலாறு எழுதும் ஆய்வாளர், திருக்குறள், திருவருட்பா ஆய்வுத் திலகம் என்றெல்லாம் போற்றப்படுபவர் தமிழறிஞர் ஔவையார் குப்பம் துறைசாமிப் பிள்ளை. நுண்மாண் நுழை புலம் கொண்ட இவரது...