ஜிஜுபாய் பதேக்கா, தமிழாக்கம் : டாக்டர் சங்கரராஜுலு, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016.திவசப்னா (பகல் கனவு) என்ற புத்தகம் முதன் முதலாக 1931ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்டது. இந்தப் படைப்பு கல்வியில் உலகத் தரம் வாய்ந்த போதனை முறையாக விளங்கியது. ஜிஜுபாய்...