பக்கம்: 254 இந்திய வரலாற்றில், வேளாண் துறையில் மிகுந்து பாராட்டிப் பேசப்பட்டது, பசுமைப் புரட்சி. உலகமே கண்டு வியந்த கனவுகளில், ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும், தாக்கங்களையும், இந்நூல் கேள்விக்கு உட்படுத்தி, ஆசிரியரது நோக்கிற்கு எது சரி எனப்பட்டதோ, அதை எழுத்துச்...