திருமந்திரம் பெரிய கடல். அதில் மூழ்கி முத்துக்களை தொடுத்துள்ள நுால். தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்று பல இடங்களில் பாடப்பட்டதை காட்டுகிறது.ஐந்து புலன்களையும் கட்டுக்குள் கொண்டுவந்து நல்வழிகளில் செலுத்த வேண்டும். உடல் இறைவன் குடிகொண்டு உள்ள கோவில்; அதை பேணிப் பாதுகாக்க வேண்டும். மனதை அடக்கினால்...