கருத்து புதையலாக உள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். படிப்பில் ஏழாம் வகுப்பை தாண்டாத, மாற்றுத்திறனாளியின் சிந்தனையில் மலர்ந்துள்ளது. எளிய மொழி நடையில் கவிதைகள் அமைந்துள்ளன; மூன்று வரியில் முத்துக்களாக மின்னுகின்றன.அத்தனையுமே கருத்துப் புதையலாக புலர்ந்துள்ளன. சிந்திக்கும் ஆற்றல் சிறப்பு...