காவடிச்சிந்து வடிவில், கன்னல் தமிழிலே, கற்கண்டுக் கட்டிகளாய், கவிதைகளை அள்ளித் தெளித்துள்ள நுால்.தமிழ் மொழியின் சிறப்பை, ‘கண்டவர் இல்லை அதன் பிறப்பு பார் சொல்லுமே அதனுடைய சிறப்பு, கண்முன் எங்கும் வழங்கி வரும் மொழிகள் அனைத்தையுமே வெல்லும் உடன்கொல்லும்’ என உரைக்கிறது.திருவள்ளுவர், கண்ணகி மீது...