பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை:ரூ.95. திரைத்துறையில் புதுமையும், எளிமையும், சிறப்பும்மிக்க பாடல்களை இயற்றி 40 ஆண்டுகள் கவியரசராகத் திகழ்ந்தவர் வாத்தியார் என்று கலையுலகத்தாலும், பொது மக்களாலும் போற்றப்பட்டவர் உடுமலை நாராயணகவி. தேசியம், சுயமரியாதை, பொதுவுடைமை...