ஜைன சமய முறைப்படி உண்ணாநோன்பு கடைப்பிடிப்பது, அதற்காக மனம், உடல், அறிவை ஆயத்தம் செய்வது, தியானம் செய்யும் முறைகள் இனிமையாக சொல்லப்பட்டுள்ள நுால். மூச்சு பயிற்சி பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.நோன்பு முடிந்த பின் உண்ண, பல வகை இனிப்புகள் தயார் செய்யும் முறையும் கூறப்பட்டுள்ளது. இனிப்புகள் செய்யும் முறை...