‘வழக்குரைஞர் ச.ந.ச.மார்த்தாண்டன், வள்ளுவரை ஒரு புரட்சியாளர் என்று மட்டும் சொல்வதில் மனநிறைவு பெறாமல், அவரை ஒரு கலகக்காரர் என்று சொல்ல முற்பட்டுள்ளார்’ என்று அணிந்துரையில் பொறியாளர் க.சி.அகமுடைநம்பி குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர், பிறப்பால் ஜாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்கவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா...