முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை -40; பக்கங்கள்: 320;இக்கலிச் செய்யுள் எல்லாம் சங்கு திரண்டு முரன்றெழும் ஓசைபோலத் தழைத்து இன்பம் பயக்கும் ஓசை நலம் உடையனவாக, அவற்றில் அமைந்துள்ள பொருள் வளமும் கருத்து மாண்பும், அளவிடற்கு அரிய சிறப்பினவாய்த் திகழ்கின்றன. இத் தொகையின்...