சுருங்கச் சொல்லி நிறைந்த பொருள் விளக்கம் தரும் குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கை, வாழ்க்கை என வனப்புகளை அள்ளித் தருகிறது.வானவில் வடிவ பட்டாம் பூச்சியின் அழகை, பூக்களுடன் ஒப்பிட்டு பேசுகிறது. ‘மிகுந்த புனைவுடன், ஏறி வந்தபின் இறங்க முடியாமல் தவிக்கிறது தாமரை இலைத் தண்ணீர்’ என பாடுகிறது....