முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 320) "கற்றறிந்தார் ஏற்றும் கலியொடு என, போற்றப்படுவது கலித்தொகை. இந்நூலுக்கு இதுவரை பல உரைகள் வந்திருந்தாலும், ஆசிரியர் சக்திதாசன், நூலின் சுவை குறையாதபடி, எளிய நடையில், அனைவருக்கும் புரியும்படி புதிய முறையில் விளக்கம்...