நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 528).அண்ணன்மார் சுவாமி கதை கொங்கு நாட்டின் பெருமைகளை கூறும் நாட்டுப்பாடல் இலக்கியம். கர்ண பரம்பரையாக வரும் இது கிராமியக் கலைஞர்களால் உடுக்கை அடித்து வீராவேசத்துடன் பாடப்படும்போது பாடுபவரையும், கேட்பவரையும் ஒருங்கே...