செண்டைமேளக் கலைஞரின் சுயசரிதை நுால். சந்தித்த மனிதர்கள், கண்டுணர்ந்த நெறிகள், சென்று வந்த இடங்களில் கிடைத்த அவமரியாதை, களவழி வந்த வேதனைகள் வர்ணப்பூச்சு இன்றி பதிவாகியுள்ளது.செண்டைமேளக் கலை அறிமுகத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, திருவிதாங்கூர் பகுதியில் அந்த கலை பரவிய சுவடுகளை விவரிக்கிறது. இளமைப்...