எதார்த்தத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகளை மேற்கோள்களாக எடுத்துக்காட்டி, வளமான வார்த்தைகளால் வாழ்வுக்கு வழிகாட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி அதிகமானால் போலித்தனம் போர் தொடுக்கும்; குறைவானால் உண்மை உயிர்த்தெழும் என்கிறது. இயற்கையை தொலைத்து செயற்கையை தேடிச் செல்லும்...