ஷீரடி சாய்பாபாவைக் குருவாகக் கொண்டு பெற்ற அனுபவங்களை பேசும் நுால். அந்த அனுபவங்களை அனைவரும்பெற வேண்டும். ஆன்மிக அனுபவங்களை மற்றவர் பெறவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். பகவானை அறிந்து, அவரது அருள் கடாட்சம் பெற வழிகள் கூறுகிறது. ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் 35 தலைப்புகளில் உருக்கமாக விளக்கப்பட்டு...