எட்டணா விலையில், 113 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மிகப் பழைய நுால், மீண்டும் அதே வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அம்மணீயம், ஐயாசாமீயம் ராஜேஸ்வரம் வெண்பாக்கள் மூலப்பாடல்களாக உள்ளன. அவற்றுக்கு உரைகளும் தரப்பட்டுள்ளன.சென்னை சதுர்வேத சித்தாந்த சபைத் தலைவரால் இது எழுதப்பட்டுள்ளது. ஒருவருக்கு கிரக தோஷம்...