பகவான் ஸ்ரீ சாய்பாபாவின் அவதார பெருமைகளையும், அடியார்கள் துயர் தீர்த்த விதங்களையும் விவரிக்கும் நுால்.சீரடி திருநீறான உதியை வீட்டில் வைத்திருந்து, நோய் வரும் நேரம் பாபாவை வணங்கி பூசிக் கொண்டால் குணமாகிவிடும். இது அனுபவ உண்மை. பந்தராவில் ஒரு பக்தரின் மகளுக்கு பிளேக் நோய் கண்டது. வீட்டில் உதி இல்லை....