மார்பகப் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவரின் ஆரம்ப கால அச்சமும், அடுத்தடுத்த உளவியல் மாற்றங்களும் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய் வந்தவரின் குடும்பத்தில் ஏற்படும் உணர்ச்சிமயமான சூழல்கள், உள்ளக்குமுறல்கள், சஞ்சலங்கள், அச்சங்கள், விரக்திகள், தேறுதல்கள், நம்பிக்கையூட்டல்கள் என...