மாமன்னன் ராஜராஜனின் வாழ்க்கையை விளக்கும் நுால். காந்தளூர்ச் சாலை கலமறுத்த நிகழ்வு முதல் கங்கம்பாடி, நுளம்பம்பாடி, கொல்லம், ஈழம், குடமலை கலிங்கம் என புகழ் பெற்ற வெற்றிகள் பதிவிடப்பட்டுள்ளன.மூவர் தேவாரத்தை ஏழு திருமுறைகளாக வகுத்து, பண்ணமைத்து, இடைவிடாது ஓதிக்கொண்டேயிருக்க 48 ஓதுவார்களையும், உடுக்கை,...