பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து போன்ற கவிஞர்களையும், ராமகிருஷ்ணர், சித்பவானந்தர் போன்ற ஞானியரையும், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், தாயுமானவர் போன்ற அருளாளர்களையும் தேடிச் சென்று "ஞானம் பெற வைக்கிறது, இந்த "ஞானத்தேடல் நூல்.அண்மையில் வாழ்ந்த அருந்தமிழ் அறிஞர் அ.ச.ஞாவின்...