இரண்டாவது பதிப்பாக வந்துள்ள நூல். அனைத்து வகை மகாபாரத நூல்களையும், இந்த நூலாசிரியர் படித்துள்ளார். மகாபாரத பாத்திரங்கள் அனைவருமே நல்லவர்கள்; சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும், தனிமனித சுபாவமும் தான், ஒருவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுகிறது என்கிறார். இந்த நூலில்,...