கண்ணனின் பாலலீலைகளை, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் பார்வையில், எழுதி பல தகவல்களை மனதில் பதியவைக்கும் விதம் சிறப்பானது. ஆயர்பாடியில், யசோதை கண்ணனை பாலகனாக கண்டு மகிழ்ந்த அனுபவம், காலம் காலமாக போற்றப்படும் உண்மை. நந்தன், யசோதை பெற்ற, அந்த பாக்கியத்தை கண்ணனின் தந்தையான வசுதேவரும், தாய் தேவகியும்...