பழங்கால இந்தியா பற்றியும், மநு சாஸ்திரம் குறித்த கருத்துகளையும் அறிந்து கொள்ளும் வகையிலான நுால். மநு தர்ம சாஸ்திரம் குறித்த நான்கு புத்தகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. ‘வர்ணம்’ என்பது, ‘ஜாதி’யாக மாறியதன் பின்னணி தகவல்களும் கூறப்பட்டுள்ளன. இதற்கு மநு தர்ம சாஸ்திரமும் காரணமாக இருந்ததாக பதிவு...