மூன்றாம் திருமுறை பாடல், விளக்கம் அமைந்துள்ள நுால். சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தர், மதுரை வழக்கு மொழியைப் பேசுகிறார். திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருப்புகலுார், திருவீழிமிழலை, திருமறைக்காடு, திருவாய்மூர் தலங்களில் பாடியுள்ளனர். மூன்றாம் திருமுறை பாடல்களால் அறியப்படும் செய்திகள்,...