கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 820). `எறும்பு இழுத்துக் கொண்டு போகும் வெல்லக் கட்டியைப் போலப் பேராசையோடும் வெறியோடும், உவகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்து விட முயன்றதன் விளைவு தான் எனது எழுத்துக்கள்' இப்படி முன்னுரையில் சுயதரிசனம் தரும்...