மத்வரின் சம்பிரதாயத்தைப் பின்பற்றுவோர் மாத்வர்கள். தமிழகத்தில் வசிக்கும், கன்னட மற்றும் வடமொழியில் எழுத, படிக்க தெரியாத மாத்வர்களுக்கு, மத்வரின் துவைத சித்தாந்தத்தை அறிமுகம் செய்வதற்காக எழுதப்பட்ட எளிய நூல் இது.‘அத்வைதம்’ என்றால், ‘இரண்டல்ல’ என்று பொருள். அதாவது, ஜீவனும், பிரம்மமும் ஒன்று தான்...