திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம்சுரத்குமாருடன், 1976ம் ஆண்டு முதல் நெருங்கிப் பழகிய நூலாசிரியர், தம் அனுபவத்தை இந்த நூலில் தந்துள்ளார். மொத்தம், 57 அத்தியாயங்கள் எளிய நடையில், படிப்போரை கவரும் விதத்தில் அமைந்துள்ளன. நூலின் பின் இணைப்பாக, யோகியின் சுயசரிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. யோகி, தன்னை நாடி...